Browsing: கட்டுரைகள்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே நீதிநெறிமுறை எனும் வழக்கிழந்த சொற்றொடரை நெடுங்காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மை நிலை இதற்கு முற்றிலும் முரணாய்…

வேட்டியை கீழாடையாக அணியும் வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழகத்தில் இருந்துவருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் முதலிய அண்டை மாநிலங்களிலும் இது புழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். எனினும்,…

உலக மக்கள் தமது ஓய்வு நேரத்தை ஆரோக்கியமான முறையில் கழிப்பதற்கும் உடலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் எண்ணற்ற விளையாட்டுகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். இப்புவியின் ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான…