Browsing: கட்டுரைகள்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதாவின் தற்(கொலை) நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. MBBS படித்து மருத்துவர் ஆகவேண்டும் எனும் அனிதாவின் கனவை நீட் தேர்வு…

எல்லா வகையான கல்வி முறைக்கும் ஒரு கருத்தியல் சார்பு உண்டு. அது மாணவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும். வாழ்க்கைக்கான அர்த்தம் என்னவென அதுவே உணர்த்தும்.…

கோவையில் திவிக தோழர் ஃபாரூக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டித்து பிரதான இஸ்லாமியக் கட்சிகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையிலும் முஸ்லிம்கள் அந்தச் செயலைக் கண்டித்து சமூக வலைத்தளங்கள் உட்பட…

மதங்களை வகைப்படுத்திப் பார்க்கும்போது, ஆப்ரஹாமிய மதம் என குறிப்பிடப்படும் யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாத்தை செமித்திய மதம் எனவும், இறைத்தூதர்கள் இல்லாத இந்துமதம் போன்ற மதங்களை செமித்திய…

ஒரு காலத்தில் ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்தது. ஐரோப்பியர்கள் நாகரித்தின் நிழலைக்கூட எட்டாமல் இருந்தனர். தற்போது சர்வ வல்லமையும் பெற்றிருக்கும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வளர்ச்சி பெறுவதற்கு ஆயிரக்கணக்கான…

இந்தியாவின் அலுவலகப் பூர்வமான தலைநகரம் புதுடில்லியாக இருக்கலாம். ஆனால் நிதர்சனத்தில் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு நாக்பூரில் இருந்தே இயங்குகின்றது. கொள்கை உருவாக்கங்கள், அரசு முடிவுகள், அதிகாரப் பகிர்வுகள்,…

பிரேசில் தலைநகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான தகுதித் தேர்வு போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தேர்வாகியுள்ளார். அதே போல், ஹாங்காங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் டேபிள்…

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் நமது இந்திய தேசமானது வகுப்புவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அதிகார மமதையில் மக்கள் விரோத நடவடிக்கைகளைத்…

குஜராத்தில் படேல் சாதியினர் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி, கடந்த செவ்வாய் கிழமை (25/08/2015) குஜராதின் தலைநகரான அஹமதாபாத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில்…

நமது நாட்டில் உயர் கல்வியை வணிகமயப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருகின்றன. ‘அதுதான் ஏற்கனவே மாறிவிட்டதே’ என சலிப்படையாதீர்கள். கல்வித் துறை தற்போதைய நிலையைவிட படுமோசமாக மாறவிருக்கிறது. ஒரு கல்லூரியை…