“நம்பத் தகுந்த சான்றுகள் இல்லை” என்று கூறி டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் வாலிபரை விடுவித்த நீதிமன்றம் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான…
Browsing: கட்டுரைகள்
ராதிகா வெமுலா, தலித் உரிமைகள் ஆர்வலர் மற்றும் தலித் ஆராய்ச்சி மாணவர் மற்றும் தன்னுடைய தற்கொலையின் மூலம் 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்ட…
காலத்தின் தேவைக்கேற்ப மறுமலர்ச்சியின் வெளிச்சத்தை ஏந்தி மானுட சமூகத்திற்கு நேர்வழி காட்டிட களம் கண்ட இஸ்லாமிய இயக்கம் உருவாக்கிய மகத்தான மாணவர் இயக்கம் தான் இந்திய மாணவர்…
திருமறைக் குர்ஆனுடைய 46வது அத்தியாயத்தின் 15 ஆவது வசனம், “ 40 வயதடைந்த ஒருவனை முழு பலம் உடையவன்…” என்று கூறுகிறது. அதாவது 40 ஆண்டுகால வாழ்க்கையைக்…
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். மாஹி-மாண்டாவி என்ற விடுதியில் இரவு உணவு அருந்தியதற்குப் பின்பு தேர்தல்…
ஹிஜாப் வழக்கில் இரட்டை தீர்ப்பு: நீதிபதி துளியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், நீதிபதி குப்தா ஹிஜாப் தடையை ஆதரித்தும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். உடுப்பியில் முன்…
“ஏதோ ஒரு தூண்டுதலின் அடிப்படையில் என்ன நிகழும் என்பதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் நான் குதித்து விட்டேன்.” என்று கூறுகிறார் முஹம்மது மாணிக், இவர் மேற்கு வங்கத்தின் மல்நடி…
கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்த தசாரா ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த சில நபர்கள் வலுக்கட்டாயமாக அப்பகுதியில் உள்ள மஹ்மூத் கவான் எனும் மதரஸாவிற்குள் நுழைந்து…
புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் – கர்ளாவி எகிப்தில் பிறந்தார். சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் ஒன்றியத்தின் முன்னாள் தலைவராக திகழ்ந்த இவர் இன்று (26/09/2022) இறைவன்…
தனிநபர் கருத்து பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட செயலிதான் வாட்ஸ் அப். இந்த செயலியின் மூலமாக பரப்பப்படும் செய்திகளை பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள் என கடந்த வியாழக்கிழமை ஆராய்ச்சி நிறுவனமான…
