Browsing: கட்டுரைகள்

கட்டுரையாளர் : விஜயபாஸ்கர் விஜய், சமூக ஊடகவியலாளர் மூன்று மாதம் முன்பு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் போது டிரைவரிடம் பேசிக் கொண்டு வந்தேன். அந்த டிரைவர்…

வரலாறு காணாத வெள்ளத்தால் கேரளத்து மக்கள் புரட்டிப் போடப்பட்டதிலிருந்தே நாடு முழுவதும் சூடான விவாதம் ஒன்று நடந்து வருகின்றது. இந்த விவாதத்தை நீங்கள் கட்டுரைகளிலோ, பதிவுகளிலோ, விவாத…

தற்போதைய தமிழக அரசில் எந்த துறையின் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று கேட்டால் ஓரளவிற்கு விவரம் தெரிந்தவர்கள் சட்டென்று பள்ளிக் கல்வித்துறை என்று சொல்வார்கள். செங்கோட்டையன்…

எழுதியவர் : மு.காஜா மைதீன் மதியத்தைத் தாண்டி மாலையைத் தொடவிருந்த ஒரு பொழுதில், ஒரு கோப்பைத் தேநீருக்கு காத்திருக்கும் நேரத்தில் அந்த மாணவனின் உயிரைக் குடிக்க அங்கே…

கட்டுரை உதவி – பூவுலகின் நண்பர்கள் கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட்…

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் ஜூலை30 ஆம் தேதி NRCயின் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியானது. 1951 ஆம் ஆண்டு வெளியிடபட்ட பட்டியலை புதுப்பிக்க 2015ம்…

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் தேசிய தலைவர் நஹாஸ் மாலா அசாமில் தேசிய குடியுரிமைப் பதிவு(NRC) புதுப்பிப்பதில் அரங்கேறியுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து…

இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்பில் (PhD) அதிகளவு  சேருவோரின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.    அறிவியல்,  பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பின்னணியில் உள்ள…

இஸ்லாம் கல்வியறிவு பெறுவதை புறந்தள்ளி, வெறும் ஆன்மீக ரீதியாக மனிதனை பக்தி மயமாக வைத்திக்க ஆசைப்படும் மார்க்கம் அல்ல. மாறாக, கல்வியின் முக்கியத்துவத்தைக் குறித்து ஆன்மிகம் மூலமாக,…

ஒரு இயக்கமோ, அமைப்போ அல்லது அரசியல் கட்சியிலோ ஒரே நபர் நீண்ட நாட்களாக தலைவராக இருந்தால் அவர் சர்வாதிகாரியாகத்தான் இருப்பார், அதனால் அவர் தலைமையின் கீழ் இயங்கும்…