இக்கால சூழலில் பெண்ணியம் பேசக்கூடியவர்களை ஏதோ வேற்றுகிரகத்தவர் போல தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது.        ஆணாதிக்க சமூகத்தை விரட்டவந்த இந்த பெண்ணியக்குழுக்கள் தற்போது பெண்ணாதிக்க…

பெண்கள் தினம் அனுசரிக்க ஆரம்பித்து நூறு வருடங்களை கடந்தாகிவிட்டது. இந்த ஒரு நூற்றாண்டில் பெண்கள் அவர்களுக்குரிய இடத்தை சமுதாயத்தில் அடைந்துவிட்டனரா என்ற கேள்வியை கட்டாயம் நாம் கேட்கத்தான்…

அப்பாவி மாணவர்களை நக்சலைட் தீவிரவாதிகள், காசு வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்றெல்லாம் முத்திரை குத்துபவர்கள், இந்தப் பதிவு போட்டதற்காக என்னையும் பயங்கரவாதி என்று சொல்லி, என் வாழ்வைக் கேள்விக்குறியாக்கவும்…

சென்னைப் பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் போராட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. இதழியல் துறைத் தலைவரின் எச்சரிக்கை, மிரட்டல்கள, மாணவர்கள் மத்தியில் சாதி, மத உணர்வுகளைத்…

ஒரு வாரத்தில் இரண்டு காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா சமாதியில் கடந்த 4ம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்ராஜ் தன்னைத்…

சென்னை பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையில் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டு ஒரு தரப்பு மாணவர்களை தீவிரவாத முத்திரை குத்தும் வேலையை துறைத் தலைவரே மேற்கொண்டுள்ளது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை…

போட்டித் தேர்வுகள் என்பது பெரும்பாலான மாணவ, இளைஞர்களின் இலட்சியமாகவும், கனவாகவும் இருக்கிறது. மத்திய அளவில் நடைபெறும் குடியியல் பணிகளுக்கான தேர்வுகள், இரயில்வே தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான…

இலண்டனை விட அளவில் பெரியது, இலண்டனில் வசிப்பவர்களை விட பணக்காரர்கள் வசிக்கும் நகரம் என்று ஆங்கிலேய அதிகாரி க்ளைவ்வால் சான்றளிக்கப்பட்டதும், ஒருங்கிணைந்த வங்காளத்தின் (வங்கதேசம், பிகார், ஒடிசா)…

என் குடும்பம் எனக்கு நடந்த அவலத்திற்காக யாரை குற்றம் பிடிக்கும். நீங்கள் தான் குற்ற்றவாளி; நீங்கள் தான் நீதியும்.” கடந்த சில நாட்களுக்கு முன்பு மது என்கிற…

பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தரமற்றதாகிவிட்ட இன்றைய சூழலில் கல்வியாளர்களும், மாணவர்களும் நம்பிக்கை வைத்திருந்தது பல்கலைக்கழகங்கள் மீதுதான். அதிலும் புற்றீசல் போல பெருகியுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பணம் வாங்கிக்…