Browsing: கவிதை

பச்சிளம் நரம்புகளை அறுப்பதற்குஇரும்பு ஆயுதங்கள் சுமந்திடும்உம் கைகளுக்கு முன்னால் சிறு கற்கள் கொண்டுஉம் இரும்பு துப்பாக்கிகளைத்தொடை நடுங்கச்செய்யும்தூஃபான் நாங்கள் நூறு கட்டிடங்கள் துளைத்துஇறங்கும்உம் வெடி குண்டுகளின் கதறல்கள்எங்களின் நெஞ்சைக் கிழிப்பதற்குமுன்னால் எம்…

அடக்கு முறை அரசாங்கம்அரசியல் அமைப்பினை நொறுக்கியதுகாவிகளின் தேசிய வாதம்தேசியக்கொடிக்கு சாயம் பூசியது ஜனநாயக நாட்டில் இன்றுமக்களோ நிம்மதி அற்றுஇந்தியா இன்று பாசிசப் பிடியில்மக்கள் வாழ்வோ கேள்விக் குறியில்…

கருப்பு முகத்திரையினுல் ஒரு முழக்கம்காவியின் மதவெறி ஓலங்களைமண்கவ்விடச் செய்து,ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்மறையாமல் வெல்லும் உயிர்மையானது! அன்றுமுதல் இன்றுவரைஎழுதப்படும் நீதிப்போராட்டங்களில்எழுந்திடும் எழுச்சி முழக்கமது! அமேரிக்காவின் அடிமை எழுச்சியோ!அரேபியாவின் ஏகத்துவ…

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்எடுக்க முடியாத சதியில் இங்கே மக்கள். சமூக நீதியும் எறியும் தீயாய்இங்கே அடித்தட்டு மக்களே அதற்கு தீனி. சூரியனின் உதிப்பில் முதலாளிய கிரகணம்…

தோண்டப்படாத கிணறொன்றில் ஆயிரம் அழுவோசை, காதுகளை செவியிழக்கச் செய்கிறது.. மம்மட்டிகள் அறையாமலேயே இரத்தக் கண்ணீர் விட்டு மணல் அழுகிறது. ஏனோ, தாகித்த நெற்பயிர்கள் இரத்த கண்ணீரையே ருசிக்க…

பாபர் மசூதி என்பது ஒரு வழிபாட்டுத்தலம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தீர்கள் இல்லை அது யாருடைய கையிலோ இருந்த மதுக்கிண்ணம் தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து உடைந்து விட்டது பாபர்…

என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டு கைதி ஆனான்; அவனது தாயோ மன உளைச்சலில் பைத்தியக்காரி ஆனாள்! மனைவி இருந்தாள் இறை அச்சத்தோடு பத்தினியாக… வாரிசுகள் கிடந்தன பசியும்…

என் கண்ணீரால் என் கருவறை நதியாகிவிட்டது அதை தேக்கிவைப்பதற்கு இடமின்றி என் தாயின் கண்விழியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.. அன்னையர்தினம் என்று நாள் ஒதுக்கும் இவ்வுலகம், அவள் நிம்மதியாய்…

என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது “நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று…

‘போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது’ என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு ‘ இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்துவிட்டது’ என்ற குரலும் கூடவே கேட்டது தேச…