• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»மக்பூல் பட் நினைவு தினம் – காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு
குறும்பதிவுகள்

மக்பூல் பட் நினைவு தினம் – காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு

ர.முகமது இல்யாஸ்By ர.முகமது இல்யாஸ்February 12, 2020Updated:June 1, 2023204 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

‘ஆசாதி என்று நாங்கள் கூறுவதன் பொருள், காஷ்மீர் நிலத்தின் மீதான அந்நிய ஆக்கிரமிப்பை நீக்குவது மட்டுமல்ல; காஷ்மீரிகளை வறுமை, பிற்போக்குத்தனம், அறியாமை, நோய், அநீதி, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலானவற்றில் இருந்து விடுதலையளிப்பது. அத்தகைய விடுதலையை நாங்கள் ஒரு நாள் அடைந்தே தீர்வோம்’

  • மக்பூல் பட் (1938 – 1984)

‘ஆசாதி காஷ்மீரின் தந்தை’ என்றழைக்கப்படும் மக்பூல் பட், 1984ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் சில காலம், இந்தியாவின் ஏஜென்ட் எனவும், இந்திய அரசின் சிறையில் சில காலமும், தூக்குத் தண்டனையும் பெற்றவர் மக்பூல் பட். இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதையும், காஷ்மீர் தனி நாடாக சுதந்திரம் பெற வேண்டும் என்பதையும் முன்வைத்து, தொடர்ந்து மக்களை அமைப்பாகத் திரட்டியவர் மக்பூல் பட். அவரது இறுதி ஆசையான, காஷ்மீரில் தன் உடலை அடக்கம் செய்வதைக் கூட, தற்போது வரை இந்திய அரசு நிறைவேற்றவில்லை. திகார் சிறையில் புதைக்கப்பட்ட மக்பூல் பட்டின் உடலை அடக்கம் செய்வதற்கென காஷ்மீரின் தனி இடம் இன்றும் காத்துக் கொண்டிருக்கிறது.

மக்பூல் பட்டின் நினைவு நாள் அன்று, அதனைக் காஷ்மீரிகள் யாரும் அனுசரிக்கக் கூடாது என்பதால், இணையச் சேவையை (2G சேவை தான்) அன்று ஒரு நாள் துண்டித்திருக்கிறது இந்திய அரசு. வழக்கம்போல், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

  • இலியாஸ் முஹம்மது ரஃபியூதீன்

Loading

Internet device cancel Kashmir Magbul butt
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
ர.முகமது இல்யாஸ்

Related Posts

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க வேண்டும் – சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை

August 20, 2024

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

August 10, 2024

இளைய தலைமுறையை படுகுழியில் தள்ளும் ஆபாசம்

July 31, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.