Browsing: பாபர் மஸ்ஜித்

1528-ல் முகலாய அரசர் ஸஹீருதீன் பாபரின் கவர்னர் மீர்பாகியால், இன்று அயோத்தியா என்று அழைக்கப்படக்கூடிய பைசாபாத்தில் பாபரி மஸ்ஜித் என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அப்பள்ளி கட்டப்பட்ட…

ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது வேற்றுமையில் ஒற்றுமையென்பது வேருடன் பிடுங்கியெறியப்பட்டது கதறலும்,கடப்பாறையின்…