Browsing: குறும்பதிவுகள்

இனப்படுகொலையின் இருபதாண்டுகள்: இந்தியாவும் குஜராத்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய, பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குஜராத் இனப்படுகொலையை…

உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நேற்று உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார். “நேற்று ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசினேன். மௌனம்தான் பதிலாக இருந்தது. அதனால்தான் நான் ரஷ்ய…

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தின் PU அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணியும் காரணத்தால் முஸ்லிம் மாணவிகள் கடந்த மூன்று வாரங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கப் படாமலும் வருகை பதிவு…

இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராக சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என SIO தமிழ்நாடு கோரிக்கை. புல்லி பாய் செயலியில் இஸ்லாமிய பெண் பத்திரிக்கையாளர்கள், பெண் போராளிகளின் புகைப்படங்களை பதிவேற்றி…

அஹ்மது ரிஸ்வானை அவர் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து அறிவேன். இஸ்லாமும் முஸ்லிம்களும் உலகளவில் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்த கூர்மையான பார்வையும் புரிதலும் உடையவர். பட்டப்படிப்பு முடித்தவுடன் மேற்படிப்பிற்கு…

உலகமறிந்த ஆன்மீகம் என்பது பொது வாழ்வை முற்றாகத் துறந்து; சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடுவதை விட்டு முழுமையாக விலகி; இறையோறுமை, தியானம், அமைதி, அன்பு போன்ற கருத்துகளை பரவச்…

நீங்கள் ஒரு சமூகத்தின் மீது சுமத்தும் ஒரு குற்றச்சாட்டை கடந்து வர‌ அந்த சமூகத்திற்கு பல ஜென்மங்கள் தேவைப்படும் என்று கூறி இஸ்லாமிய சமூகத்தின் வலியை திரையில்…

சமீபத்தில் தீபாவளியை ஒட்டி வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஆழமான தாக்கத்தையும், அதிர்வலைகளையும் உருவாக்கியதோடல்லாமல், பொதுவெளியில் ஆரோக்கியமான பல விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. அரசு நிர்வாகத்தின் இயல்பை,…

மீண்டும் ஒரு படுகொலை தமிழகத்தை உலுக்கியுள்ளது. கோவையில் செயல்படும் சின்மயா வித்யாலயா பள்ளியில் பயின்று வந்த மாணவி தாரணி பாலியில் துன்புறுத்தல் காரணமாக பள்ளியிலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல்…

நீரின் அருமை உணர்வாய் கோடையிலே என்ற பாடலின் வரிகளுக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள் சென்னை மக்கள் ஆம் இன்று இந்த வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தத்தளிக்கும் சென்னை வெயில்…