• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»சித்தீக் காப்பானுக்கு மறுக்கப்படும் நீதி
கட்டுரைகள்

சித்தீக் காப்பானுக்கு மறுக்கப்படும் நீதி

ரிஃபாஸுதீன்By ரிஃபாஸுதீன்August 5, 2022Updated:May 11, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

தேச துரோக வழக்கில் கைதாகிய சித்தீக் காப்பானுக்கு ஜாமீன் தர மறுப்பு. 669 நாட்களாக சிறையில் தொடரும் அவலம்.

தேச துரோக வழக்கின் பெயரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சித்தீக் காப்பானின் ஜாமீன் முறையீட்டை அலஹாபாத் உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி கிருஷ்ணா பஹல் ஒருவர் மட்டும், சித்தீக் காப்பாணின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்ற அமர்வில் ரத்து செய்ததாக நீதிமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

சித்தீக் காப்பான் டெல்லியில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் பத்திரிக்கையாளரும், கேரளா பணி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (KUWJ), டெல்லி கிளையின் செயலாளரும் ஆவார்.அக்டோபர் 2020இல் 19 வயது தலித் பெண் உத்தர் பிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் எனும் ஊரில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை ஆவணப்படுத்தச் சென்ற சித்தீக் காப்பானை இன்னும் மூன்று முஸ்லிம் ஆண்களோடு தேசதுரோக வழக்கின் பெயரில் அநியாயமாக கைது செய்தனர்.

உத்தர் பிரதேசத்தில் சாதி அடிப்படையில் நடந்த ஹத்ராஸ் பலாத்கார வழக்கை ஆவணப்படுத்த இருந்த சித்தீக் காப்பானை கைது செய்தனர். மேலும் இவர் சட்டத்தையும் இன்னும் பிற சூழ்நிலைகளையும் சீர்குழைக்க காரணமாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு மதுரா நீதிமன்றம் சித்தீக் காபானின் ஜாமீன் கோரிக்கையை ஜூலை 2021இல் ரத்து செய்தது.

ரிஃபா

தமிழில் – ரிஃபாஸுதீன்

இந்தியா ஊடக சுகந்திரம் சித்திக் காப்பான் ஜனநாயகம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
ரிஃபாஸுதீன்

Related Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

Why You Should Study in Central Universities?

February 20, 2025

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.