Browsing: கோவிட்-19

கோவிட்-19ம் உச்ச நீதிமன்றமும் சாதாரண காலங்களில் அரசியல் அமைப்புச் சட்டம் முக்கியமானது என சவாசமாகப் பேசிக் கொள்ளலாம். ஆனால், நெருக்கடியான நேரங்களில், அரசியல் நிர்ணயச் சட்டம், அதனை…

கொரானாவிற்கு பிந்தைய பேரிடர் மேலாண்மை குறித்த முதல் கட்டுரையில், “கிராமத்தை தத்தெடுத்தல்” என்னும் யோசனை தீர்வுகளில் ஒன்றாக விவாதித்திக்கப்பட்டது. இது வெறும் சமூக சேவை என்னும் அளவில்…

மாணவர் சந்திக்கும் பிரச்சினைகள் : தொழில் நுட்பவசதிகள் அனைத்து பகுதிகளையும் இதுவரை சென்றடையாமல் இருப்பதும், தொடர்பு சமிக்ஞைகள் சரியாக கிடைக்காத பகுதிகளில் செல்பேசியைத் தூக்கிக்கொண்டு வீதிக்கும், தோட்டத்துக்கும்,…

கற்றல் – கற்பித்தலில் எழுந்துள்ள சிக்கல்கள் கல்விச் சூழலில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சமீபகாலமாக தொடர்ந்து கூடிக்கொண்டே வந்திருக்கின்றன. இதில் கொரானாகால கல்விச்சூழல் பெற்றோர் – ஆசிரியர்…

நம் நிலையெல்லாம் இப்படியாக இருக்க, கொரானா கால கல்விச்சூழலை நெளிவுசுளிவோடு அணுகிய நாடுகள் செய்ததென்ன? தைவான், நிகராகுவா, ஸ்வீடன் உள்ளிட்ட சில நாடுகள் பள்ளிகளை மூடுவது குறித்து…

இந்திய பன்மைச் சூழலில் சமத்துவம் என்பதை பெருமளவு சாத்தியப் படுத்தியவை கல்விக்கூடங்கள் என்றால் அது மிகையாகாது. வேறுபட்ட பழக்கங்கள், பழகுமுறை பண்பாடுகள், பேச்சு வழக்குகள், சாதி -…

இணையவழிக் கல்வியை முன்னெடுப்பது குறித்து புதிய கல்விக்கொள்கையில் எந்த வரைவுத் திட்டமும் இன்றியே தெரிவிக்கப் பட்டிருந்ததை நாம் இந்த இடத்தில் நினைவுகூர கடமைப் பட்டுள்ளோம். அதை ஒரு…