Browsing: இந்திய முஸ்லிம்கள்

(டில்லியில் தலகோட்ரா அரங்கத்தில் நடந்த வக்ஃப் பாதுகாப்பு மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமீரே ஜமாஅத் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆற்றிய எழுச்சியுரையிலிருந்து..) நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக…

ஒரு சினிமா படப்பிடிப்புக்காக தில்லிக்கு சென்றிருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது. புதிதாக மாநில அரசாங்கம்…

(இரண்டாம் பகுதியை வாசிக்க) பாதி விதவைகள் காஷ்மீரி பெண்களின் கணவன்மார்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் இராணுவப் படைகளால் அழைத்துச் செல்லப்படுவர். அப்படி சென்றவர்கள் மறுபடியும் வீடு…

(முதல் பகுதியை வாசிக்க) காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு 1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்து, இந்திய துணைக் கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

இராணுவம் சம்பந்தப்பட்டு, காஷ்மீரை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்றால் அதில் தொழில்நுட்ப விஷயங்களுக்கு தான் மெனக்கிட வேண்டுமே ஒழிய வில்லன் கதாபாத்திரத்துக்கு அல்ல.…

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி கமல் ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளிவந்துள்ளது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டதாக…

1528-ல் முகலாய அரசர் ஸஹீருதீன் பாபரின் கவர்னர் மீர்பாகியால், இன்று அயோத்தியா என்று அழைக்கப்படக்கூடிய பைசாபாத்தில் பாபரி மஸ்ஜித் என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அப்பள்ளி கட்டப்பட்ட…

உலக ஒழுங்கிற்கு இஸ்லாம் முக்கிய எதிர்வினையாகவும் மற்றமையாகவும் இருக்கும் என்பதே சாமுவேல் ஹண்டிங்க்டன் எழுதிய நாகரிகங்களின் மோதல் நூல். உலக ஒழுங்கு என்பது இன்றைய முதலாளித்துவ சமூகம்.…

அவர் பெயர் சையத் இம்ரான். ஆந்திர மாநிலம் செகந்த்ராபத்தைச் சேர்ந்தவர். அப்பொழுது வயது 30. பிடெக், கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர் ஐசிஐசிஐ வங்கியில் நல்ல வேலையிலிருந்தார். தந்தை…

இந்தியாவில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூடான விஷயம். ஆண்டாண்டு காலமாக எல்லாவற்றையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்தவர்களின் பயணத்தில் தடைக்கல்லாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் படிக்கல்லாகவும் மாறிய ஒன்று.…