Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»கல்லெறியும் தம்பிகளுக்கு ஒரு கடிதம்
குறும்பதிவுகள்

கல்லெறியும் தம்பிகளுக்கு ஒரு கடிதம்

நாசர் புகாரிBy நாசர் புகாரிSeptember 17, 2018Updated:May 31, 20232,302 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

(செங்கோட்டையில் முஸ்லிம் வீடுகள் மீது கல்லெறிந்த பதின்ம வயது சகோதரனுக்கு ஒரு கடிதம்)

கையில் கற்களோடு நிற்கும் என் கலவரக்கார சகோதரனுக்கு.

உன் கையில் கல்லை திணித்தவன் யார் தெரியுமா?

அவன், உனக்கு கல்வி தர மறுத்தவன்,

நீ பெற்ற இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய துடிப்பவன்,

உன் உழைப்பை சுரண்டிக் கொழுத்தவன்,

சமநீதியை மறுத்து மனுநீதியை நிலைநாட்ட விரும்புபவன்,

சாதி இழிவை உன் மீது திணிப்பவன்,

உன்னை என்றென்றும் அடிமையாக வைத்திட நினைப்பவன்,

என் சகோதரனே

நான் உன் கைகளில் உள்ள கல்லை பிடுங்கிக் கொண்டு கல்வியை வழங்க விரும்புகிறேன்,

கலவரக்காரனான உன்னை கல்வியாளராக பார்க்க ஆசைப்படுகிறேன்

உன் கையில் உள்ள கல்லை என் மீது வீசி எறி, உன் கோபம் தணியட்டும்

கல் ஏற்படுத்தும் காயம் சில நாட்களில் ஆறிவிடும்,ஆனால் கல்லாமையும், சாதிய இழிவும் வாழ்நாள் முழுவதும் உன்னை காயப் படுத்திக் கொண்டே இருக்கும்

உன் கையில் கல்லை தந்த அந்த ஒரு சதவீதத்தவன் தனது கைகளில் இந்த தேசத்தின் 73% வளங்களை வைத்துள்ளான்

மத, சாதிய கலவரமும், வன்முறையும் அதைத் தொடர்ந்து நடைபெறும் கைதுகளும் நமது பொருளாதாரத்தை அழித்துவிடும்

நீ உன் கைகளால் கற்களை தூக்கமல் புத்தகத்தை தூக்கிப் பார்

உனது உண்மையான எதிரி யார் என்று தெரியும்

இதற்கு ரோஹித் வெமுலாவும், முத்து கிருஷ்ணனும் சாட்சி

 

 

எழுதியவர் – நாசர் அஸத்

Loading

செங்கோட்டை மதக் கலவரம் விநாயகர் சதூர்த்தி
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
நாசர் புகாரி

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

ஹபீபி – அன்பின் வழியது உயிர்நிலை

June 15, 2026

ஹபீபி: தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம்

June 12, 2026

மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புக – எஸ்ஐஓ கோரிக்கை!

June 3, 2026

ரத்தத்தை விட எண்ணெய்க்கு மதிப்பு அதிகமா?

May 21, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.