Browsing: குறும்பதிவுகள்

கடலூர் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசல் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தது. 200 ஆண்டுக்கால பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதிய வடிவிலான…

NEET-PG 2023 முடிவுகளில் பூஜ்ஜிய சதவீத கட்ஆஃப் என்ற அதிர்ச்சியூட்டும் நிலைப்பாட்டை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது. மைனஸ் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாக…

சமூகத்தில் மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்வது இளைஞர்களால்தான். அவர்கள் வரலாறு நெடுக சிந்தனை ரீதியான, நடைமுறை ரீதியான புரட்சிகளுக்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்துள்ளார்கள். இளைய தலைமுறையின் ஆற்றலை இந்திய…

நாங்குநேரியில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். சமூக வலைதளங்களில் அதை பற்றியான கருத்துகள் அதிகம் பேசப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இதைகுறித்து கருத்து…

கடந்த ஆகஸ்ட் 6 – 7 ஆகிய நாட்களில் திருச்சி, தஞ்சாவூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஹரியானா மாவட்டத்திலும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள்,…

கடந்த மே 3ம் தேதியிலிருந்து பாஜக ஆட்சிபுரியும் மணிப்பூரில் வன்முறை நெருப்பு பற்றியெரிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். இப்போது ஹரியானா உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு…

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடியிடம்…

அதிகரிக்கும் வகுப்புவாத வன்முறைகள், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழல், இராணுவமயமாக்கல் போன்றவற்றால் நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக The Institute for Economics and Peace (IEP) கடந்த…

உத்திரப் பிரதேசத்தில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசின் ஆட்சியில் நரேந்திர தபோல்கர், கெளரி…