காலை வணக்கம், இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான…
Browsing: குறும்பதிவுகள்
எழுதியவர் : அபூ சித்திக், சமூக ஊடகவியலாளர் நாட்டில் நீதியின் நிலைமையை பாருங்கள், பாவம், அதனால் யாருக்குதான் விசுவாசமாக இருக்க முடியும்? எந்த அரசாக இருந்தாலும், மாறினாலும்…
மத்திய அரசின் முத்தலாக் மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தாலும் ஒரு நல்ல காரியத்தை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்காக பல எம்பிக்களை குர்ஆனை படிக்க,…
தேசபக்தி என்று தூக்கத்தில் கூட உளறும், சுதந்திரப் போராட்ட வீரர் என்று படேலுக்கு மிகப்பெரிய சிலை வைக்கும் பாஜகவிற்கு பிரிட்டிஷாரை எதிர்த்து தீரத்துடன் போரிடுவதிலேயே தனது வாழ்நாள்…
எழுதியவர் : ஞானபாரதி சின்னசாமி, சமூக ஊடகவியலாளர் திப்புசுல்தானிடம் பறக்கும் குதிரைகள் இருப்பதாக ஆங்கிலேயர்கள் நம்பினார்கள். ஏனெனில் ஆம்பூரை தாக்கப் போவதாகக் கூறி விட்டு கேரளத்தில் உள்ளக்…
மீண்டும் மீண்டும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது. பல தசாப்தங்களாய் நீடிக்கும் நிதர்சனம் தான் என்றாலும் சமூக ஊடகங்களின் அசுரப் பாய்ச்சலால் சமீப காலங்களில் பெண்கள் வன்கொடுமை,…
காஷ்மீர் காஷ்மீர் இதுதான் காஷ்மீர் நிலவும் வெடிக்கும் நிலம்தான் காஷ்மீர்.. கனவும் எரியும் களம்தான் காஷ்மீர்.. தொப்பி ஜிப்பாவுடன் ஒரு இளைஞர் நடந்து வருகிறார்.. அங்கிருக்கும் சீருடை…
2010 ல் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வு. பத்திரிக்கையாளரான 22 வயது நிருபமா தனது அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நிருபமா தற்கொலை செய்துவிட்டதாக குடும்பமே கதறியது.…
சமீபத்தில் தமிழக கல்வித்துறையில் தோண்ட தோண்ட ஊழல் பூதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்டவர்கள் எல்லாம் துணைவேந்தர் போன்ற உயர்பதவியில் இருப்பவர்களும் அனுபவமிக்க பேராசியர்களாகவும், பணியாளர்களாகவும்…
(செங்கோட்டையில் முஸ்லிம் வீடுகள் மீது கல்லெறிந்த பதின்ம வயது சகோதரனுக்கு ஒரு கடிதம்) கையில் கற்களோடு நிற்கும் என் கலவரக்கார சகோதரனுக்கு. உன் கையில் கல்லை திணித்தவன்…
