‘இட ஒதுக்கீடு என்பது தனிநபர் சார்ந்ததல்ல.அது சமூகம் சார்ந்தது.கல்வியிலும் சமூக நிலையிலும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டுவது’. பொருளாதார இட ஒதுக்கீடு என்பதற்கான…
Browsing: கட்டுரைகள்
தற்போது மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை மசோதா 2019 : வரலாறும் நோக்கமும். ‘குடியுரிமை மசோதா 2016’ என பாஜக அரசு முன்மொழிந்திருந்த அரசியல் சட்டத் திருத்த…
எழுதியவர் : V.S. முகமது அமீன், துணை ஆசிரியர் – சமரசம் மாதமிரு முறை இதழ் 1968 டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் இரவு 9…
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது வேற்றுமையில் ஒற்றுமையென்பது வேருடன் பிடுங்கியெறியப்பட்டது கதறலும்,கடப்பாறையின்…
எழுதியவர் : அஷ்ஃபாக் அகமது, சமூக ஊடகவியலாளர் உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளுள் ஒன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேறியது. அது ஒரு பேரழிவு.…
அடுத்தவர் வழங்கிய நிவாரணத்திற்கு உரிமை கோரும் இந்து மகாசாபா பிறர் செய்த பணிகளை தாங்கள் செய்ததாகவும், பிற நாட்டு நற்பணிகளை மோடி ஆட்சி பணிகளாகவும் சமூக வலைதளங்களில்…
எழுதியவர் : சுமதி விஜயகுமார், சமூக ஊடகவியலாளர் விஸ்வநாத் பிரதாப் சிங். திரைப்பட கதாநாயகன் பெயர் போல் இருந்தாலும் இவர் நிஜ வாழ்வு கதாநாயகன். V P…
எழுதியவர் : ஹூசைனம்மா, சமூக ஊடகவியலாளர் 1945-ல், பிரதமர் அட்லீ தலைமையில் புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க முன் வந்தது. அதற்கு…
எழுதியவர் : அப்துர் ரஹ்மான், சமூக ஊடகவியலாளர் 1987 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி இந்துத்துவ பயங்கரவாதிகள் மீரட்டில் நடத்திய கலவரத்தின்போது, 42…
எழுதியவர் : அஷ்ஃபாக் அஹமது, சமூக ஊடகவியலாளர் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விழிப்புணர்வு பதிவுகள்…
