Browsing: Poet

என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டு கைதி ஆனான்; அவனது தாயோ மன உளைச்சலில் பைத்தியக்காரி ஆனாள்! மனைவி இருந்தாள் இறை அச்சத்தோடு பத்தினியாக… வாரிசுகள் கிடந்தன பசியும்…

என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது “நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று…

‘போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது’ என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு ‘ இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்துவிட்டது’ என்ற குரலும் கூடவே கேட்டது தேச…