நாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றம்சாட்டி, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த உமர் காலிதை சிறையில் அடைத்து நேற்றுடன் 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. முஸ்லிம்…
Browsing: குறும்பதிவுகள்
கடந்த செவ்வாயன்று வெளியான ஆய்வு ஒன்று ‘தொண்ணூறுகளின் முற்பகுதியிலிருந்து உலகின் பெரிய ஏரிகள், நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சுருங்கிவிட்டன, முக்கியமாகப் பருவநிலை மாற்றம், விவசாயம், நீர் மின்சாரம்,…
கல்வி அமைச்சகத்தின் கீழ் அகில இந்தியா அளவில் AISHE நடத்திய உயர் கல்விதொடர்பான ஆய்வறிக்கையில், இந்திய முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களை விடப் பின்தங்கியுருப்பது தெரிய வந்துள்ளது. உயர்கல்வி…
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் வெறும் ஒன்பது முஸ்லிம் பிரதிநிதிகள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். 2018 தேர்தலில்…
மக்களுக்கான சித்தாந்தங்கள் என கூறிக்கொண்டு இந்த உலகில் தோன்றியவை எல்லாம் மக்களை வஞ்சிக்கின்றன. அந்த சித்தாந்தங்களால் குறிப்பிட்ட சில வர்க்கங்களே தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. இத்தகைய…
நபீலா இஸ்லாம், பங்களாதேஷில் இருந்து குடி பெயர்ந்தவர்களின் மகளான இவர் ஜார்ஜியா மாகாண செனட் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண். நபிலா இஸ்லாம் (32)…
பாத்திமா லத்திப்பின் மரணம் தொடர்பான சிபிஐ அறிக்கையை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர் புதிய விசாரணை கோரியுள்ளனர். இன்று நவம்பர் 9 – 2022 -டோடு 19 வயதான…
இந்தியாவின் நீதித்துறையானது வெளிப்படையாக அபாயகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாகவே இதுவரை வரலாற்றில் கண்டிராத செயல்பாடுகளையும், இருவேறு தீர்ப்புகளையும் வழங்கி வருகின்றனர். நேற்றைய தினம்…
குஜராத் மாநிலத்தில் ஒரு முஸ்லிம் ஆண் அவரது பெற்றோர்கள் மற்றும் மத குருக்கள் அவர்களைத் தொடர்ந்து தங்களுக்குள்ளேயே இந்த பிரச்சனையை தீர்த்துக் கொண்ட கணவன் மனைவி ஆகியோர்…
கர்நாடகாவில் உள்ள பெல்லேர் பகுதியில் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள்ளின் உறுப்பினர்கள் தாக்கியதில் காயமடைந்த 18 வயது முஸ்லிம் இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை…

