Browsing: கட்டுரைகள்

பிரதமர் நிவாரண நிதி (PM CARES) தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கோரி மாநிலங்களவைத் தலைவருக்கும் மக்களவை சபாநாயகருக்கும் சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான்…

குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை முதல் மனித மாமிசத்தை உண்ணுவது வரை வெள்ளமாய் பாயும் 35 லட்சம் பக்க ஆவணங்கள்! அதில் இடம்பெற்றுள்ள உலகளாவிய வி.ஐ.பிகளின் மிருகத்தனமான பொழுதுபோக்கு.…

(நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த டிசம்பர் 17, 2025 அன்று ஹைதராபாத்தில் APCR ஏற்பாடு செய்த “Longing for Justice” நிகழ்வில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) அனைவருக்கும்…

“அப்துல் ரவுப்” – விசாரணை திரைப்படத்தின் அப்சல் கதாபாத்திரத்தின் நீட்டிப்புப் பாத்திரம். அப்துலும் அப்சலும் இதுவரை திரையில் வெவ்வேறு வடிவங்களில் நீங்கள் சந்தித்திருக்கலாம். பெரும்பாலும் அவர்கள் பயங்கரவாதிகளாகவே…

சமூக ஊடகங்களின் திரையில் தொலைந்த சமுதாயம்! இன்று நம்மில் பலருக்கும் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றார்கள். எங்கோ தொலைவில் இருக்கும் இந்த இணையவழி நண்பர்களின் பிறந்தநாளுக்கு…

இன்றைய சமூகத்தில் தனித்தன்மை பற்றிய கருத்து தீவிரமாக வளர்ந்து வருகிறது. மிகக் குறிப்பாக ‘செல்ஃபி’ கலாச்சாரத்தின் வளர்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. ஒரு நபரின் அடையாளமும் அவரின் மீதுள்ள…

சமூகத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கல்வி, பயிற்சி, சீர்திருத்தம், போதனை, கலாச்சார விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்குவதோடு, நம்பிக்கை, நெறிமுறைகள் மற்றும் ஒழுக்க…

மேற்கத்திய நாடுகளில் வாழும் சில மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான “விசித்திரமான நிலைப்பாடு” தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கத்திய நாகரிகமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கலாச்சாரம், பண்பாடு கடந்து…

(7-10-1957 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாள் விழாவில் அண்ணா ஆற்றிய சொற்பொழிவு) நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்…

சாதியத் தீண்டாமை எதிர்ப்பையும் அதற்கு எதிரான அரசியலையும் பேசிவரும் தமிழ்நாட்டில், 2025 ஜூலை 27ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திலுள்ள பட்டியலினத்தைச் சார்ந்த மென்பொறியாளரான கவின் செல்வகணேஷ்,…