Browsing: கட்டுரைகள்

கட்டுரையாளர் : அ. முஹமது அஸாருதீன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் களத்தின் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது. தென் தமிழகத்தின் வாசலைக்கூட…

வாட்சப் வதந்தி ஒரு உயிரைக் காவு கொண்டுவிட்டது..! இரண்டு நாட்களாக குழந்தைகள் கடத்தல் தொடர்பாக வாட்சப்பில் பரவிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இன்று திருவண்ணாமலையில்…

எழுதியவர் : பேராசிரியர்.மு.நாகநாதன் (முன்னாள் தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ) அதிகாரக் குவிப்பு, ஆணவம், குழப்பங்கள் ஒரு சேர இருப்பதுதான் இன்றைய பாஜக ஒன்றிய அரசு.…

பாஜகவின் தேர்தல் உத்திகள் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. தனது சாதனைகளையோ எதிர்க்கட்சியின் தவறுகளையோ சொல்லி பிரச்சாரம் செய்வது ஒரு வகை. விமர்சனம் மூலமோ, தனிநபர் எதிர்ப்பு விமர்சனம்…

இந்து தமிழ் நாளிதழில் திரு.பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்த கட்டுரை படித்தேன். அதில் நீட் – தேர்வு மையக் குளறுபடி பற்றி மத்திய அரசின் சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகளை ஆதரிப்பது…

மார்ச் 6ஆம் தேதி நாசிக்கில் தொடங்கிய விவசாயிகள் பேரணி ஆறு நாட்களில் 60,000 விவசாயிகளுடன் மும்மை மாநகரையே ஸ்தம்பிக்க வைத்தது மராட்டியத்தில். விவசாயக் கூலிகள், பழங்குடியினர், முதியவர்கள்,…

காஷ்மீர் மீண்டும் தேசத்தின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வல கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல்…

உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகளால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட 16 வயது சிறுமி முதல்வர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்ய முயன்றார். …

SIOவின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்று ஒரு வருடத்தைக் கடந்துள்ள நீங்கள், கடந்த வருடத்தின் நடவடிக்கைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கே உரிமையில்லாதது போல் உருவாகியுள்ள…