1. “அவரை காப்பதற்கான பின்புற சக்தி இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்” 2. உங்களுக்கு அச்சுறுத்தல் என கூறி உள்ளீர்கள், ஆனால் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள்…

ஸகியா ஜாஃபரியின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ‘மிகவும் துரதிஷ்டவசமானது’ என்று சொல்வதற்கு கூட தகுதியற்ற ஒன்றாக உள்ளது. 2002இல் குஜராத் இனப்படுகொலையின்…

குற்றவாளிகளின் இறுதி அடைக்கலம் (resort) அரசியல் என்ற சொல்வழக்கு உள்ளது. இது இந்திய அரசியலை மையப்படுத்தி சொல்லப்பட்ட ஒன்றல்ல எனினும், சமீப காலத்தில் இந்திய அரசியல் என்பது…

கடந்து எட்டு வருடங்களில் மோடி அரசு ஒரு திட்டத்தை அறிவிப்பதும் யாருக்காகக் கொண்டு வரப்படுகிறதோ அவர்களே அத்திட்டத்தை எதிர்ப்பதும் வாடிக்கையாக உள்ளது. பண மதிப்பீடு நடவடிக்கை கருப்பு…

வாழ்க்கையில் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் தனிமரமாக இருக்கும் ஒருவனுக்கும், தன் இறுதி நாட்களை தான் அறியாமலயே கடந்து கொண்டிருக்கும் நாய்க்குமான பாச பிணைப்பை பயணங்கள்…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டி ஆரம்பமாகிவிட்டது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி…

அஸ்ஸலாமு அலைக்கும்.. கடந்த ஜூன் 11ஆம் தேதி என்னுடைய கணவர் ஜனாப் ஜாவேத் அகமது போலீசால் ஜோடிக்கப்பட்ட மற்றும் போலி வழக்குகளில் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில்…

இந்திய பாதுகாப்புத்துறையின் அக்னிபத் திட்டத்திற்கு செவ்வாய்க்கிழமையன்று கூடிய ஒன்றிய அமைச்சரவை கூட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. 17.5 வயது சிறுவர் முதல் 21 வயது வரையான இளைஞர்களுக்கு நான்கு…