2019 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாடு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டை…
“புதிய வரலாறு உருவாகிறது. சுல்தான்களின் பரம்பரைகள் இங்கே உருவானது. இல்லாமலும் போனது. ஆனால் பனாரஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் இந்த நகரத்தை ஆக்கிரமித்தார்கள். அழிக்க முனைந்தார்கள். அவுரங்கசீப்பின் கொடூரங்களை,…
சுதந்திர தாகம் இல்லாத அடிமை எண்ணம் கொண்ட ஒருவன் அடிபணிய வேண்டும் என்றே காத்திருப்பான். அதனால்தான் சாதியால் பிளவுபட்டு அடுக்கடுக்காகத் தங்களை அடிமைகளாகப் பாவித்தவர்களை அடிபணிய வைப்பது…
. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு…
தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளைக் கடந்து 38 இஸ்லாமியர்கள், இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் மற்றும் வீரப்பன் வழக்கில் உள்ள மாதையன்…
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 1947ல் இருந்த அளவுக்குக் கீழிறங்கப் போகும் அபாயத்தை சுட்டிக்காட்டி இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி போட்டிருக்கும் குண்டோடு இன்றைய இருள்…
நீங்கள் ஒரு சமூகத்தின் மீது சுமத்தும் ஒரு குற்றச்சாட்டை கடந்து வர அந்த சமூகத்திற்கு பல ஜென்மங்கள் தேவைப்படும் என்று கூறி இஸ்லாமிய சமூகத்தின் வலியை திரையில்…
பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டவர்களை உள்ளடக்கியுள்ள வானவில் கூட்டணியான தமிழ்த்தேசிய அரங்கில், அதிகம் கொடிகட்டிப் பறப்பது திராவிட எதிர்ப்பு பேசும் அணியினர்தான். திராவிட இயக்க அரசியலின் வழியிலேயே…
இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது திராவிட சித்தாந்தத்தில் சமூக நீதிக் கோட்பாடு மிக முக்கியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பது திராவிட தேசியத்தின் மிக முக்கியமான…
மூன்று வேளாண் சட்டங்களையும் விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் பிரதமர். விவசாயிகளின் வருமானத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில், சுதந்திரச் சந்தை ஆதரவு பொருளாதார அறிஞர்கள் இச்சட்டங்களை…
