Browsing: கட்டுரைகள்

குடியுரிமை திருத்த சட்டம், புல்லிபாய் செயலி, ஹிஜாப் தடை போன்ற இஸ்லாமிய சமூகம் மேற்கொண்ட பல அடக்குமுறைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் அஃப்ரின் பாத்திமா. வெல்ஃபேர் கட்சியின்…

சுதந்திர இந்தியாவின் 75 ஆம் வருடத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆதிவாசி சமூகத்தில்…

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத 65 வார்த்தைகளின் பட்டியலை மக்களவை சபாநாயகர் வெளியிட்டுள்ளார். சாதாரணமாக மக்களிடத்தில் பிறரை விமர்சனம் செய்கின்ற பொழுதும் அரசியல் மேடைகளிலும் புழங்குகின்ற வார்த்தைகள்தான் அவைகள்.…

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்துத்துவமயமாக்க வேண்டும். குறைபாடுகள் உடைய, மேற்கத்திய சித்தாந்தம் போதித்த மதச்சார்பற்ற தத்துவத்தைத்தான் இந்திய அமைப்புச் சட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேற்கத்திய சித்தாந்தமான…

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமை ஏற்ற பிறகு அவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் சங்க பரிவாரின் அஜண்டாக்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற…

ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமாக முந்தைய தலைமுறையைவிட வித்தியாசமான தன்மைகள், குணநலன்கள், பண்புகள் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். முந்தைய தலைமுறையுடன் மாறுபட்டு இருப்பதுதான் இயற்கையும்கூட. ஏனெனில் பூலோக ரிதியாக அனைவரும்…

மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனைகளின்’ பின்பலத்தில், மக்கள் நல அரசியலின் முழக்கங்களின் ஊடாக உருவானதுதான் இந்தியா எனும் நமது நாடு. கால ஓட்டத்தில் ‘சத்திய சோதனைகளின்’ பாதை…

15 ஆண்டு கால முற்றுகையின் விளைவாக காஸாவின் 80 சதவீத குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். காசாவில் மொத்தம் 8 லட்சம் குழந்தைகள் இஸ்ரேலின் முடக்கத்திற்கு உட்பட்ட…

மீரட்: பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்திற்கு எதிராக கடந்த ஜூன் 10 அன்று நடந்த போராட்டத்தில் “வன்முறையில் ஈடுபட்டதாக” கூறி கைது…

‘ஒரு நாடு.. ஒரு வரி..’ என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை முன்வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் – ஜூலை 1 2017 அன்று – நரேந்திர மோடி அரசு…