அந்த காலகட்டம்  இன்றைய இந்தியாவில் எந்த அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கும்  தலித் மக்களுக்கும் எதிராக வன்முறைகளும், வகுப்புவாதங்களும், சாதி பிரச்சனைகளும், மத கலவரங்களும் தூண்டப்படுகிறதோ, கட்டவிழ்க்கபடுகிறதோ,…

அறியப்பட்ட வரலாற்றுச் சான்றுகளின்படியேகூட, தமிழகம் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு அந்நியமான பூமியல்ல! சமண – பௌத்த;  சைவ – வைணவ மத மாற்றங்கள் தொடர்ந்து அரசியல் அதிகாரப்…

இமாம் முஹம்மத் அப்துஹு முஸ்லிம் சமூகத்தினை அதன் சமகால வீழ்ச்சி நிலையில் இருந்து வெளியேற்றி முன்னேற்றத்தின் பாதையில் அவர்களை நடைபோட வைப்பது எனில் முதன்மையாக அவர்களின்…

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) நாகை மாவட்டத்தின் சார்பாக பட்டம் விடும் திருவிழா கடந்த 20ஆம் தேதி நாகூர் கடற்கரையில் வைத்து கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.…

‘மெளலானா மெளதூதி எனும் மகத்தான ஆளுமையை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.’என்று சொல்லி முடிப்பதற்குள் ‘ஆம்.. அவரை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? அவரிடம்…

காலை வணக்கம், இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான…

‘இட ஒதுக்கீடு என்பது தனிநபர் சார்ந்ததல்ல.அது சமூகம் சார்ந்தது.கல்வியிலும் சமூக நிலையிலும் காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டுவது’. பொருளாதார இட ஒதுக்கீடு என்பதற்கான…

தற்போது மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை மசோதா 2019 : வரலாறும் நோக்கமும். ‘குடியுரிமை மசோதா 2016’ என பாஜக அரசு முன்மொழிந்திருந்த அரசியல் சட்டத் திருத்த…

எழுதியவர் : அபூ சித்திக், சமூக ஊடகவியலாளர் நாட்டில் நீதியின் நிலைமையை பாருங்கள், பாவம், அதனால் யாருக்குதான் விசுவாசமாக இருக்க முடியும்? எந்த அரசாக இருந்தாலும், மாறினாலும்…

மத்திய அரசின் முத்தலாக் மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தாலும் ஒரு நல்ல காரியத்தை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்காக பல எம்பிக்களை குர்ஆனை படிக்க,…