Browsing: ஃபாசிசம்

ஆர் எஸ் எஸ் – பாஜக அஜண்டாவில் உள்ள குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை, ராமர் கோவில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை…

ஜோசப் சிரில் பாம்போர்ட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் 1945ல் உருவாக்கியதுதான் ஜேசிபி என்ற எந்திரம். ‘ஜிஹாத் கண்ட்ரோல் போர்ட்’ என்பதுதான் தற்போது சங்கிகள் ஜேசிபி இயந்திரத்திற்கு…

இந்தியாவின் கல்வி பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். மிகச் சிறந்த கல்வியாளர்களை, சமூகவியல் நிபுணர்களை, தத்துவவாதிகளை உலகுக்கு அளித்த ஆகச்…

அடக்கு முறை அரசாங்கம்அரசியல் அமைப்பினை நொறுக்கியதுகாவிகளின் தேசிய வாதம்தேசியக்கொடிக்கு சாயம் பூசியது ஜனநாயக நாட்டில் இன்றுமக்களோ நிம்மதி அற்றுஇந்தியா இன்று பாசிசப் பிடியில்மக்கள் வாழ்வோ கேள்விக் குறியில்…

அவர் பெயர் சையத் இம்ரான். ஆந்திர மாநிலம் செகந்த்ராபத்தைச் சேர்ந்தவர். அப்பொழுது வயது 30. பிடெக், கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தவர் ஐசிஐசிஐ வங்கியில் நல்ல வேலையிலிருந்தார். தந்தை…

எழுதியவர் : மு.காஜா மைதீன் மதியத்தைத் தாண்டி மாலையைத் தொடவிருந்த ஒரு பொழுதில், ஒரு கோப்பைத் தேநீருக்கு காத்திருக்கும் நேரத்தில் அந்த மாணவனின் உயிரைக் குடிக்க அங்கே…