Browsing: Poem

என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டு கைதி ஆனான்; அவனது தாயோ மன உளைச்சலில் பைத்தியக்காரி ஆனாள்! மனைவி இருந்தாள் இறை அச்சத்தோடு பத்தினியாக… வாரிசுகள் கிடந்தன பசியும்…

என் கண்ணீரால் என் கருவறை நதியாகிவிட்டது அதை தேக்கிவைப்பதற்கு இடமின்றி என் தாயின் கண்விழியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.. அன்னையர்தினம் என்று நாள் ஒதுக்கும் இவ்வுலகம், அவள் நிம்மதியாய்…

என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது “நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று…