ஆப்பிரிக்க தேசங்களில் கதைகளாய் வந்துகொண்டிருந்த நிகழ்வுகள் இதோ அண்டை நாடான இலங்கையில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. இப்படியும் நடக்குமா என்று எண்ணி போகும் அளவிற்கு இலங்கையின் சூழல்கள்…
Browsing: கட்டுரைகள்
கோட்டை கலீம் – எழுத்தாளர் உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான்மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. – அபுல் கலாம் ஆசாத்…
தேசிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்ட ஹிஜாப் வழக்கில் கடந்த செவ்வாய் கிழமை(15/03/2022) அன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடையை எதிர்த்து…
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அதாவது தலை முக்காடு அணிந்து வருவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவிற்கு…
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்த போர் மூன்றாவது வாரமாக இன்னமும் தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலதரப்பு மக்களில் இந்திய மாணவர்களும் அடக்கம் என்பது அனைவரையும் கவலையில்…
தாக்கவரும் ஒரு ஆண் கும்பலுக்கு முன்னால் தைரியத்தோடு எதிர்நின்று கேள்வி கேட்கும் பெண்களை வீரத்தின் அடையாளமாக பொது சமூகமும் ஊடகங்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அவ்வாறு தீரத்தோடும் தைரியத்தோடும்…
இன்று சர்வதேச மகளிர் தினம். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் ஒதுக்கப்படுவது போல பெண்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மனித சமூகத்தில் சரிபாதி பெண்கள். பெண்களை தவிர்த்துவிட்டு, ஒதுக்கிவிட்டு சமூக…
மூன்றாவது முறையாக ‘ஜனநாயக முறையில்’ சர்வாதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற ‘புகழுக்குரிய’ ரஷ்யாவின் ‘குடியரசுத் தலைவர்’ விளாடிமிர் புடின், சுதந்திர ஜனநாயக நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, தாக்குதல் நடத்திக்…
சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் முதல்முறையாக ஆர் பிரியா என்ற தலித் சமூகத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண் மேயராக பதவி ஏற்றுள்ளார். முன்பு முதலமைச்சர் மு க…
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் உடனான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சந்திப்பு தேசிய அரசியலில்…
