Browsing: கட்டுரைகள்

கோவை ஜங்ஷனுக்கு தொட்டடுத்து இருக்கும் “ஹைதர்அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் பள்ளிவாசல்” என்ற அடையாளத்துடன் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. 1921ல் மலப்புரத்தில், ஆங்கிலேயருக்கும் மாப்பிளாமாருக்கும் இடையில் நடத்தப்பட்ட…

இந்திய ஜனநாயகத் தேர்தலில் மக்கள் தொகை அமைப்பு எந்தளவிற்கு முக்கிய பங்காற்றுகிறது என்ற உண்மையை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது. இந்திய பன்மைத்துவத்தில் வெவ்வேறு மதம் மற்றும்…

பொய், பயம் இரண்டையும் வைத்து அரசியல் செய்வது அந்நாட்டு மக்களை கையாள்வதில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஒசாமா பின்லேடனையும் அவரது குழுவினரையும், கோலியாத் ஆகவும் அமெரிக்கா அதைத்…

அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம் கிராமங்களை இரவோடு இரவாக புல்டோசர்கள் கொண்டு இடித்து தள்ளுவதும் அவர்களின் நெஞ்சின் மீது ஏறி நின்று ஆனந்த நடனமாடுவதும் சர்பானந்தா சோனுவால் ஆட்சிக்கு வந்ததில்…

1) ஜாபிர் இப்னு ஹைய்யான் (721-815) அபு மூஸா ஜாபிர் இப்னு ஹைய்யான் எனும் பாரசீக விஞ்ஞானி பிறந்தது தற்போதைய இரான் நாட்டின் கொரசான் மாகாணத்தில் உள்ள…

அமெரிக்க அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வு செப்டம்பர் தாக்குதல். அதன் பிறகான அச்சுறுத்தலை இன்றும் எதிர்கொண்டு வருகிறது முஸ்லீம் சமூகம். பெயரளவிலான ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ முஸ்லிம்களை…

டெல்லியில் உள்ள இரண்டு ஊடக நிறுவனங்களில் நடைபெற்ற அரசின் சோதனையானது, ஊடக உலகில் மிகுந்த கவலைகளை உருவாக்கியுள்ளதை, இந்திய ஆசிரியர் சங்கம் (Editors Gild pf India)…

தந்தை பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியைக் கட்டிக்காத்த பெரியாரின் பிறந்த நாளை இவ்வாறு கொண்டாடுவது முற்றிலும்…

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவர்களின் வெறுப்பிற்கு மற்றொரு காரணமாக மாறியுள்ளது. பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முதல் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,…

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ICHR) ‘ஆசாதி க அம்ரித் மகாத்சவ்’…