தந்தை பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியைக் கட்டிக்காத்த பெரியாரின் பிறந்த நாளை இவ்வாறு கொண்டாடுவது முற்றிலும்…
Browsing: கட்டுரைகள்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்துவர்களின் வெறுப்பிற்கு மற்றொரு காரணமாக மாறியுள்ளது. பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முதல் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,…
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ICHR) ‘ஆசாதி க அம்ரித் மகாத்சவ்’…
இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது.…
இந்தியாவில் பழங்காலந்தொட்டு கல்வியறிவு பெறுவது வசதிபடைத்தவர்களுக்கும் அரசகுடும்பத்தினருக்குமானது என்கிற நிலையே இருந்து வந்தது, அதுபோல வடநாட்டு குருகுலங்களில் குழந்தைகள் படிக்க குருதட்சணையாக பெறப்படும் தொகை, சாமான்ய மக்களுக்கு…
சில நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் தொடர்பான ஒரு காணொளி வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்குப்…
இன்றைக்கு இந்தியாவில் முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தைரியமாக நடமாட முடியாத சூழல். ஒரு இறுக்கமான நிலைமையை சங்பரிவார் திட்டமிட்டு சாதித்துள்ளது.…
இந்திய முஸ்லிம்களுக்குப் புதிய நெருக்கடி ஒன்று தற்போது உருவாகியிருக்கிறது. தாலிபான் விவகாரத்தில் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கோரும் நிர்பந்தம் கடந்த இரண்டு நாட்களாக இங்கிருக்கும் முஸ்லிம்கள் மீது…
பழ நூறு வருடங்களாக ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்து நமது முன்னோர்களின் பலவேறு போராட்டங்களுக்கும், துயாயங்களுக்குப் பின்னால் சுதந்திரம் பெற்றதை நாம் எல்லாம் அறிவோம். அவ்வாறு சுதந்திர நாடாக…
கார்ப்பரேட்டுகளிடத்தில் பெருங்கடலை ஒப்படைக்கும் மோடி அரசின் சதித்திட்டம் நம் வீட்டின் வாசலில் கூடையில் மீன்களுடன் வந்து வியாபாரம் செய்யும் பெண்களிடத்தில் இனி என்றைக்குமே பேரம் பேசி மீன்கள்…