பலநாடுகளில் மக்கள் பொறுப்புணர்வோடு நடந்திருக்கிறார்கள். அங்கே கொரானா கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை.. ஒரே காரணம்! இங்கே ஆட்சியாளர்களுக்குப் பொறுப்பில்லை.. போன ஆண்டு இதே…
கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி எண்ணி வருத்தமுறுகிறேன். அறுபது ஆண்டுகளாக எழுத்தையே வாழ்க்கையாக்கி வாழ்ந்த இம்மேதையின் படைப்புகளை பத்து கோடித்தமிழர்களில்…
தலைமுறைத் தளிர்களுக்கு அறமான கல்வியை கற்பித்துக் கொடுத்து நெறிப்படுத்த வேண்டிய ஆசானே, அத்தளிர்களிடம் காமக் கல்வியை உட்புகுத்தி, தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள அலையும் கேடுகெட்ட இழிநிறைந்த இக்குற்றச்…
. “அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்,” நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல என்பதால் நான் பயப்படவில்லை. பின்னர் அவர்கள் தொழிலாளர்களைத் தேடி வந்தார்கள் அப்பொழுதும் நான் பயப்படவில்லை,…
அரபிக்கடலில் அமைந்துள்ள அழகிய தீவுக்கூட்டம்தான் இலட்சத்தீவு. சேர மன்னன் சேரமான் பெருமானின் காலத்தில் இங்கு மக்கள் குடியேறி வாழ ஆரம்பித்ததாக பழங்கால நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. பல்லவர்கள்…
“பொலிவியாவின் ஆண்டஸிலிருந்து(Andes) நாங்கள் பலஸ்தீனத்திற்கு அனைத்து விதமான ஆதரவையும் மரியாதையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்துகிறோம். சர்வதேச சமூகம் கண்ணியமாகவும், தைரியமாகவும் போராடும் ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு…
பாலஸ்தீனம் – மேற்காசியாவின் தமிழீழம்! மோனா: யாகோப் இது உன்னோட வீடு இல்லன்னு உனக்கு தெரியும். யாகோப்: ஆமா, நான் இத எடுத்துக்கலனா வேற யாராவது எடுத்துக்க…
இந்தியாவில் கொரானா இரண்டாம் அலை அதிதீவிரமாக உயிர்களை பலிவாங்கிக் கொண்டுருப்பதற்கு மதம் சார்ந்த நிகழ்வுகளும் அரசியல் அணிதிரட்டல்களும் முக்கிய காரணிகள் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.…
அரபுக்களின் முட்டாள்தனமும் அறியாமையும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியும் இணைந்து அரபு மண்ணின் மையத்தில் திணிக்கப்பட்ட நாடுதான் இஸ்ரேல். நாடின்றி நாடோடிகளாக திரிந்து பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய…
பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகள் அண்மையில் தென் மாநிலங்கள் – குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா – போன்ற மாநிலங்கள் எவ்வாறு முன்னேற்றமடையவில்லை என்றும், பாஜக தான்…
