Browsing: கட்டுரைகள்

உமர் ரலியல்லாஹு அன்ஹு பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளுதல்: கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு…

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி படிப்பிற்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள்…

குதிரையின் காலடிச் சப்தம், இப்னு சூரியாவை மிதமான உறக்கத்திலிருந்து விழிக்க வைத்தது. அந்தச் சிறிய மலைக் குன்றின் முகட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தவன் அவர்களின் தாமத வருகையின் காரணமாக…

முதலாம் உலக யுத்தம் 1914- ல் துவங்கியது. அதுவரை ஐரோப்பாவில் இருந்த சிறு அரசுகள் பல ஒன்றினைந்து தேசிய அரசுகளாக மாற்றம் கண்டிருந்தன. இயந்திரமயமாதலும் காலணியாதிக்கமும் அரசியல்…

தேசியம் எனும் கருத்தாக்கம் குறித்த புரிதல் நமக்குத் தேவை. குறிப்பாக, இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் பற்றிய புரிதல்கள் அவை எவ்வாறு, யாரால் வரையறுக்கப்படுகின்றன, அவற்றின் உள்நோக்கம்…

தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய கோவை பயணத்தையொட்டி நடைபெற்ற உரையாடல்களையும், சில நாள்களுக்கு முன்பான நடப்புகளின் மீதான விவாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒரு நிகழ்வின் அடிப்படையில் கிடைக்கும்…

எப்போதும் போல் ஆளும் பாஜக கட்சி தனக்குத் தெரிந்த – நன்கு பரீட்சித்து பெரும் பலன்களை ஈட்டிய வழிமுறைகளுக்குத் திரும்பியுள்ளது. தனது விரிவான சித்தாந்த சட்டகத்துக்குள் நின்று…

கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி எண்ணி வருத்தமுறுகிறேன். அறுபது ஆண்டுகளாக எழுத்தையே வாழ்க்கையாக்கி வாழ்ந்த இம்மேதையின் படைப்புகளை பத்து கோடித்தமிழர்களில்…

அரபிக்கடலில் அமைந்துள்ள அழகிய தீவுக்கூட்டம்தான் இலட்சத்தீவு. சேர மன்னன் சேரமான் பெருமானின் காலத்தில் இங்கு மக்கள் குடியேறி வாழ ஆரம்பித்ததாக பழங்கால நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. பல்லவர்கள்…

“பொலிவியாவின் ஆண்டஸிலிருந்து(Andes) நாங்கள் பலஸ்தீனத்திற்கு அனைத்து விதமான ஆதரவையும் மரியாதையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்துகிறோம். சர்வதேச சமூகம் கண்ணியமாகவும், தைரியமாகவும் போராடும் ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு…