ஆத்திக – நாத்திகத் தமிழ்த் தேசியங்கள் நீதிக் கட்சியினருடன் இவர்களுக்கு மத துவேஷ விஷயத்தில் மோதல் வருகிறது. சைவ சித்தாந்த நிறுவனர்கள் நாட்டார் மதங்களை, நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகளாகப்…
சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வழக்கம்போல ஒரு சாதாரண விளையாட்டு எனும், நிலையைத் தாண்டி இரு நாடுகளுக்கான போர் என்பதை போன்ற பிம்பத்தை மக்கள்…
தேசியவாதம் என்றால் என்ன? இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசியவாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’,…
அசாருதீன் கேப்டனாக இருந்தபோதுதான் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன். பாகிஸ்தானுடனான ஏதோ ஒரு மேட்ச் அது. எங்கள் பக்கத்து வீட்டில் ஆங்கிலோ இந்திய குடும்பத்தினர் வசித்தார்கள். எங்களுக்கு…
உலகம் இயங்குவது கணித தத்துவங்களில் தான் ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு விஞ்ஞான அறிஞர்களும் , கல்வியாளர்களும் , தத்துவார்த்த மேதைகளும், ஆன்மீக வழிகாட்டாளர்களும் ஏற்றுக்கொண்ட ஒரு பதம்.…
இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது? இன்று தமிழினம் ஈழத்திலும் தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு…
திரிணாமுல் காங்கிரஸின் துணைத்தலைவரும் மேனாள் பாஜகவின் தலைவர்களுள் ஒருவரும் ஒன்றிய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மூன்று தினங்களுக்கு முன், “இந்த…
பொதுமக்கள் மத்தியில் தமிழ் தேசியம் என்கிற ஒரு அடிப்படை சிந்தனை தோன்றி தொடர்ந்து உரையாடப்பட்டும் வருவதில் இருந்து தமிழ் தேசியம் ஏன் முக்கியமாக கருதப்படவேண்டும் என்னும் அடுத்த…
கடந்த வாரம் டெல்லி பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே சமூக வலைதளத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் கேரளாவில் இருந்து அதிகளவில் மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேருவதாகவும்…
தமிழ்த் தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள். தமிழ்த்தேசியம்…
