(இரண்டாம் பகுதியை வாசிக்க) பாதி விதவைகள் காஷ்மீரி பெண்களின் கணவன்மார்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் இராணுவப் படைகளால் அழைத்துச் செல்லப்படுவர். அப்படி சென்றவர்கள் மறுபடியும் வீடு…
Browsing: இந்தியா
(முதல் பகுதியை வாசிக்க) காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு 1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்து, இந்திய துணைக் கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…
இராணுவம் சம்பந்தப்பட்டு, காஷ்மீரை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்றால் அதில் தொழில்நுட்ப விஷயங்களுக்கு தான் மெனக்கிட வேண்டுமே ஒழிய வில்லன் கதாபாத்திரத்துக்கு அல்ல.…
இந்திய அரசியல் அமைப்பிற்கு விரோதமான CAA சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் காட்டு தீயென நாடு முழுவதும் பரவியது. பொது மக்களால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தினால்…
மதத்தை அடிப்படையாக வைத்து இந்தியா பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைகளைக் கடக்க மக்கள் அவசர அவசரமாக நகர்ந்தனர். அது ஒரு பேரழிவுபோல் இருந்தது. மௌலானா ஆசாத் போன்ற…
நடிகர்கள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்ட புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் பொருட்டு, மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய திரைப்பட…
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு சூழ்ந்த தற்கால அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகளிடமும், பொதுவான கட்சிகள், அமைப்புகளிடமும் சில குரல்கள் எழுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும்,…
ஒருங்கிணைந்த இந்தியாவில் அறிவுச் சமூகம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் ‘இந்தியாவுக்கு என ஒரு தனித்துவமான வரலாறு இல்லாமை’ என்பதாகத்தான் இருந்தது. அதனால் இந்திய விடுதலைக்கு முன்பு…
முஸ்லிம்களின் மீதான அநீதிக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இந்துத்துவவாதிகளின் பல நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. ஆம் அவர்கள் இவ்வளவு நாள்…
ஒரு சமூகத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது வரலாற்றில் அவர்களின் பங்களிப்பை நீக்கி, துரோகிகளாகவும் எதிரிகளாகவும் சித்திரிப்பது, அவர்களின் இலக்கிய ஆக்கங்களை அழித்து அவர்களைப் பற்றிய பொய்யைப் பரப்புவது,…